தாயுமானவர்(தொடர்ச்சி)
செட்டிபெண்ணின் தாய் வர தாமதமானதால் தாய்போல் அவளுக்கு பிரசவம் பார்த்த சிவபெருமான் இன்றும் கர்பிநிபெங்களுக்கெல்லாம் தாயக விளங்குகிறார். இந்நிகழ்ச்சியின் காரணமாக இவருக்கு உண்டான காரணப்பெயரான தாயுமானவர் தாயாகக் கொலு வீற்றிருக்கும் தாயுமானவர் சந்நிதியில் கர்பிணி பெண்கள் தினமும் படிப்பதற்கான ஸ்லோக கையேடு இலவசமாக எல்லோருக்கும் தரப்படுகிறது.
ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதானி நாத
மன்னாத சாம்ப சசிசூட த்ரிசூன்
சம்போ சுகப்ரச்சவக்ர்ருத் பவமே தயாளோ
ஸ்ரிமாத்ருபூத சிவபாலயமாம் நமஸ்தே
என்ற இந்த ஸ்லோகத்தை கர்பிணி பெண்கள் கூறினால் சுகப்ரசவம் ஆகும் என நம்பபடுகிறது.
Saturday, January 10, 2009
Friday, January 9, 2009
kovilgal
தாயுமானவர்(தொடர்ச்சி)
ஒரு காலத்தில் ஒரு செட்டிப் பெண்ணின் பிரசவத்தின் பொழுது காவிரியில் வெள்ளப் பெருக்கு மிகுந்ததன் காரணமாக மறு கரையில் இருந்த அவளுடைய தாயார் வர தாமதமாயிற்று. எனெவே
பெருமான் தாயுமானவர் என பெயர் பெற்றார் (தொடரும்)
ஒரு காலத்தில் ஒரு செட்டிப் பெண்ணின் பிரசவத்தின் பொழுது காவிரியில் வெள்ளப் பெருக்கு மிகுந்ததன் காரணமாக மறு கரையில் இருந்த அவளுடைய தாயார் வர தாமதமாயிற்று. எனெவே
பெருமான் தாயுமானவர் என பெயர் பெற்றார் (தொடரும்)
Subscribe to:
Posts (Atom)
