Friday, September 25, 2009
Navarathri Paadalgal-7
நவராத்ரி பாடல்கள்-௭
கலை யாவும் தருபவளே கலைவாணி
நிலையாகும் நின்னடியே சரணம் (௨) (கலையாவும்)
அனு பல்லவி
இலை மேவும் பனிபோல துயர்நீங்க
மலை போல வேதங்களை தந்தாயே
சரணம்
எண்ணும் எழுத்தும் தந்தவளே
பண்ணும் பாட்டும் கொடுத்தவளே
ஏழிசை தனிலே உறைபவளே
ஏற்றம் தருவாய் கலைமகளே (கலை யாவும்)
-கலாவதி ரெங்கசாமி
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment