Thursday, April 12, 2012

நந்தன ஆண்டு நலம் தரும் ஆண்டு 
சிந்தனை யாவும் சிறந்திடும் ஆண்டு 
வந்தனை செய்தே வரவேற்றிடுவோம் 
செந்தமிழ் ஆண்டின் சித்திரைத்  திங்களை. -கலாவதி ரெங்கசாமி 

No comments: