ஸ்ரீ சக்ர நாயகி :
அன்னை அகிலாண்டேஸ்வரி அணிந்திருக்கும் காதணிகள் இரண்டும் இரு ஸ்ரீ சக்ரங்களாகும். ஆதியில் அன்னை மிக உக்கிரமுள்ளவளாக விளங்கினாள். அன்னையின் உக்கிரஹத்தை தணிக்க ஆதி சங்கரர் இரண்டு ஸ்ரீ சக்ரங்களை அம்பாளின் காதுகளில் அணிவித்தார். அவை இரண்டும் அன்னையின் காதுகளில் தோடுகளாக விளங்குகின்றன. இச்சக்ரத்தை அணிவித்த பின்பு அம்பாள் உக்ரஹம் தணிந்து அருள் பாலிக்கிறாள். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத அதிசயமாகும்.
அன்னை அகிலாண்டேஸ்வரி அணிந்திருக்கும் காதணிகள் இரண்டும் இரு ஸ்ரீ சக்ரங்களாகும். ஆதியில் அன்னை மிக உக்கிரமுள்ளவளாக விளங்கினாள். அன்னையின் உக்கிரஹத்தை தணிக்க ஆதி சங்கரர் இரண்டு ஸ்ரீ சக்ரங்களை அம்பாளின் காதுகளில் அணிவித்தார். அவை இரண்டும் அன்னையின் காதுகளில் தோடுகளாக விளங்குகின்றன. இச்சக்ரத்தை அணிவித்த பின்பு அம்பாள் உக்ரஹம் தணிந்து அருள் பாலிக்கிறாள். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத அதிசயமாகும்.

No comments:
Post a Comment